May 2, 2019
கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை
இந்து மதத்தின் பெருமை!!!!!!
வேறு எந்த மதத்திலும் இல்லாத
ஒரு பெருமை ஹிந்து மதக்
கடவுளுக்கு உண்டு . ஏனெனில்
கடவுளை எல்லா விதமாகவும்
வழிபடும் தன்மை ஹிந்து
மதத்தில் மட்டும் தான்…
- தாயாக = அம்மன்
- தந்தையாக = சிவன்
- நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன்
- குருவாக = தட்சிணாமூர்த்தி
- படிப்பாக = சரஸ்வதி
- செல்வமகளாக = லக்ஷ்மி
- செல்வமகனாக = குபேரன்
- மழையாக = வருணன்
- நெருப்பாக = அக்னி
- அறிவாக = குமரன்
- ஒரு வழிகாட்டியாக =பார்த்தசாரதி
- உயிர் மூச்சாக = வாயு
- காதலாக = மன்மதன்
- மருத்துவனாக = தன்வந்திரி
- வீரத்திற்கு = மலைமகள்
- ஆய கலைக்கு = மயன்
- கோபத்திற்கு = திரிபுரம்எரித்த சிவன்
- ஊர்க்காவலுக்கு = ஐயனார்
- வீட்டு காவலுக்கு = பைரவர்
- வீட்டு பாலுக்கு = காமதேனு
- கற்புக்கு = சீதை
- நன் நடத்தைகளுக்கு = ராமன்
- பக்திக்கு = அனுமன்
- குறைகளை கொட்ட=வெங்கடாசலபதி
- நன் சகோதரனுக்கு =
லக்ஷ்மணன், கும்பகர்ணன் - வீட்டிற்கு = வாஸ்து புருஷன்
- மொழிக்கு = முருகன்
- கூப்பிட்ட குரலுக்கு = ஆதி
மூலமான சக்கரத்தாழ்வார், மாயக்
கிருஷ்ணன் 29.கருணைக்கு = திருஅருட்பிரகாசவள்ளலார் - தர்மத்திற்கு = கர்ணன்
- போர்ப்படைகளுக்கு = வீரபாகு
- பரதத்திற்கு = நடராசன்
- தாய்மைக்கு = அம்பிகை
- அன்னத்திற்கு = அன்ன பூரணி
- மரணத்திற்கு = யமன்
- பாவ கணக்கிற்கு = சித்திரகுப்தர்
- பிறப்பிற்கு = பிரம்மன்
- சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை
இந்துவாய் பிறந்தமைக்கு பெருமைப் பட்டுக் கொள்வோம் !!!!
சகலமும் சிவார்ப்பணம்
ஓம்சிவசிவஓம்