வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை.
நம் ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில், கையில் தூக்கு வாளியுடன் ஒரு 10 வயது சின்னக் குழந்தை, “அண்ணா…! அம்மா 10 இட்லி வாங்கி வரச் சொன்னாங்க…! காசு நாளைக்குத் தருவாங்களாம் என்றது… […]
நம் ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில், கையில் தூக்கு வாளியுடன் ஒரு 10 வயது சின்னக் குழந்தை, “அண்ணா…! அம்மா 10 இட்லி வாங்கி வரச் சொன்னாங்க…! காசு நாளைக்குத் தருவாங்களாம் என்றது… […]
தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்த போது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் […]
பண்பட்ட மனம் – Cultured mind நமது உடல் இயற்கையோடு இணைந்திருக்கிறது. நம் உடலுக்குள்ளே எப்போதும் ஒரு மருத்துவ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் என்று ஏதாவது […]
நாளை நமக்கும் இதுதான்! படித்ததில் மிகவும் பிடித்தது!!! முதுமை + தனிமை= கொடுமை ! பிள்ளையை… பெண்ணை… பெற்று, வளர்த்து, படிக்க வைத்து…, ஆளாக்கி…, மணமுடித்து… வைக்கிறோம்! வேறு ஊரில்…, வேறு மாநிலத்தில்…, வேறு […]
சிவராத்திரியின் இரவின் ரகசியம் ————————————————————- “லூமினிபெரஸ் ஈதர்” ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக […]
நம்மில் எவ்வளவு பேருக்கு கீழ்க்கண்ட தமிழ் சொற்கள் தெரியும்? சந்தேகமே! கடினமாகத் தெரிகின்றன: “ மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் : ⭕ WhatsApp – புலனம் […]
அறியப்படாத ஆசிரியரால் எழுதப்பட்டது திருமலையில் நித்ய அன்னதானம் மிகச்சிறப்பாக கோடானு கோடி பக்தர்களுக்கு வயிறார சாப்பாடு போடப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏனெனில் முன் […]
நாஞ்சில் நாட்டு வாழ்க்கையும் நாவூற வைக்கும் உணவுகளும்! அறியப்படாத ஆசிரியரால் எழுதப்பட்டது “வாங்க மக்களே…” என்று அன்பாக அழைப்பதில் ஆகட்டும்.. வியர்வை உலரும் முன்பாக தேன் கலந்த தண்ணீர் தந்து உபசரிப்பதில் ஆகட்டும்.. விருந்தோம்பல் […]
received via Whatsapp – Author unknown அதிகாலை மணி இரண்டு. தூக்கம் வராமல், புரண்டு புரண்டு படுத்தவாறு இருந்தான், சொக்கலிங்கம். முதல் நாள் மாலையில், தன் தம்பி ராமலிங்கத்துடன் தொலைபேசியில் பேசியதிலிருந்து தவிப்பாகவே […]
முன்னுரை: இன்றைக்குச் சின்னப் பசங்களில் இருந்து பெரியவங்க வரைக்கும் யாரைப் பார்த்தாலும் ‘பிரச்சினை’ ‘பிரச்சினை’ என்று புலம்பிக்கிட்டே இருக்காங்க. என்னெங்கே பெரியப் பிரச்சினை? இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக வந்த இராமனும், கிருஷ்ணனும், இயேசுவும், புத்தனும் […]