சித்திரை
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்.. தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் […]
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்.. தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் […]
6000 ஆயிரம் ஆண்டுகள் இயங்கும் “தூங்கா நகரம்” உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? “The World’s only living civilization” உலகில் பழமையான […]
♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார். ♥வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே… ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு […]
ஒரு முறை ஒரு நாட்டு அரசன் தனது மந்திரியை அழைத்து சொன்னான்:… “இதோ பார் மந்திரியாரே, நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன். எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. இருந்தும், […]
நெகிழ்ச்சிப் பதிவு மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், ஒரு மனிதன் தனது ஒன்பது முதல் பத்து வயது மகளுடன் வந்து முன் மேஜையில் அமர்ந்தார். […]
சிந்தனை கதை… கர்வமுள்ள மனதில் கடவுள் தெரியமாட்டார்..!! ஒரு இளைஞனுக்கு கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. அவன் ஒரு வேத பாடசாலைக்கு சென்றான். அங்கிருந்த பண்டிதரிடம் தனது விருப்பத்தை சொன்னான். அவர் […]
தாயிற்சிறந்த கோவிலுமில்லை “அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர் அவர்….. தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க ….ஒரு பெரிய கடையின் முன், தன் காரை நிறுத்துகிறார். பிரபலமான பூக்கடை அது ,…” எவ்வளவு விலை சார் இது” […]
Dr. V. Marutharaj explains why Coconut oil is healthy in Tamil language.
கணியன் பூங்குன்றனார் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் இது. யாதும் ஊரே யாவரும் கேளிர் […]
உங்களுக்கு தெரியுமா.. “மங்கள் பாண்டே” யாரென்று..?? நம் நாட்டில் 1857-ம் ஆண்டு பரபரப்பூட்டும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்தச் சமயத்தில் ஆங்கிலப் படையில் இருந்த நம் நாட்டு வீரர்கள் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி […]