Category: சுவாமி பாஸ்கரானந்தர்

இந்து சமுதாயத்தில் குழந்தைகள் நடத்தப்படும் விதம்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-19 சுவாமி பாஸ்கரானந்தர் இந்து சமுதாயத்தில் குழந்தைகள் நடத்தப்படும் விதம்- ஒரு நல்ல இந்து குடும்பத்தில் தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, அத்தை போன்ற உறவினர்களுடன் வளரும் குழந்தைகளுக்குப் பல அனுகூலங்கள் […]

January 4, 2019

செயலின் கோட்பாடு- கர்மா தியரி-விதி

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-25 சுவாமி பாஸ்கரானந்தர் வட மொழியில் கர்ம வாதம் என்று சொல்லப்படும் செயலும் அதன் விளைவும் என்பதை இந்து மதம் நம்புகிறது. கர்ம என்றால் செயல் என்று பொருள்.சில சமயங்களில் செயலின் […]

January 4, 2019

இந்தியப் பெண் – பசு புனிதமானதா?

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-20 சுவாமி பாஸ்கரானந்தர் இந்தியப் பெண்ணைப் பொருத்த வரை இன்றும் கூட திருமணம் என்பது ஏமாற்றத்தை அளிப்பதாகவோ சுய விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலோ அமைவதில்லை. மாறாக அது அவர்கள் தன்னையே கணவனுக்காக […]

January 3, 2019

ஈஸ்வரன் அல்லது சகுண பிரம்மம்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-23 சுவாமி பாஸ்கரானந்தர் ஈஸ்வரன் அல்லது சகுண பிரம்மம் உருவக்கடவுளும், அருவக்கடவுளும் எந்த வகையிலும் வேறுபாடுகள் கொண்டவை அல்ல. ஒரேக் கடவுளே எல்லையற்றதாக கருதும் போது நிர்குணப் பிரம்மமாகவும் , வரையறைக்குட்பட்டதாகக் […]

January 3, 2019

புனித நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவு வகைகள்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-21 சுவாமி பாஸ்கரானந்தர் புனித நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவு வகைகள்- சாறுள்ளதும் பசியைப் போக்க வல்லதும் முழுமையானதும் நமக்கு ஒத்துக் கொள்ளக் கூடியதுமான உணவு தான் உடலின் ஆரோக்கியத்திற்கும் ஆன்மீக […]

January 3, 2019

நிர்குணப் பிரம்மம்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-22 சுவாமி பாஸ்கரானந்தர் நிர்குணப் பிரம்மம் படைப்புத் தொழில் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது யார்? என்ற வினாவிற்கு படைப்பு கடவுள் அல்லது கடவுள் என்ற விடைதான் தர்க்க ரீதியாகக் கிடைக்கும். படைப்பிற்கு […]

January 3, 2019

தெய்வங்கள் மனித வடிவில் அவதரித்தல்

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-24 சுவாமி பாஸ்கரானந்தர் மதமானது சீர் குலைந்து அநீதிகள் தலைவிரித்து ஆடும் போது கடவுள் கருணைக் கொண்டு பூமியில் அவதரித்து அதர்மத்தை அழித்து நீதியை நிலைநாட்டி மதத்திற்குப் புத்துயிர்ச்சி அளிக்கிறார் என்பது […]

January 3, 2019