Kural 426
குறள் : 426 எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு. மு.வ உரை : உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும். கலைஞர் உரை […]
குறள் : 426 எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு. மு.வ உரை : உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும். கலைஞர் உரை […]
குறள் : 423 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மு.வ உரை : எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே […]
அன்று மிகவும் சோகமாகவும் களைப்பாகவும் இருந்தாள். என்ன ஆயா! சுறுசுறுப்பே இல்ல !ரொம்ப சோகமா உட்கார்ந்து இருக்கே! ஏன்! என்று கேட்டேன் . பொண்ண ஆசுபத்திரிலே சேர்க்கணும் ! பிரசவம் இன்னைக்கோ நாளைக்கோ தெரிலே […]
குறள் : 422 சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு. மு.வ உரை : மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல் தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும். கலைஞர் உரை […]
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். மு.வ உரை : அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும் அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும். கலைஞர் உரை : […]
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென். மு.வ உரை : செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள் இறந்தாலும் என்ன உயிரோடு வாழ்ந்தாலும் என்ன. கலைஞர் […]
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. மு.வ உரை : கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள் ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே. கலைஞர் […]
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். மு.வ உரை : நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர் ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார். கலைஞர் உரை […]
இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். மு.வ உரை : ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள் வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும். கலைஞர் உரை : […]
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற் கொற்கத்தின் ஊற்றாந் துணை. மு.வ உரை : நூல்களைக் கற்றவில்லையாயினும் கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும் அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும். கலைஞர் […]