மனமே அமைதிகொள்
ஒரு முறை ஒரு நாட்டு அரசன் தனது மந்திரியை அழைத்து சொன்னான்:… “இதோ பார் மந்திரியாரே, நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன். எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. இருந்தும், […]
ஒரு முறை ஒரு நாட்டு அரசன் தனது மந்திரியை அழைத்து சொன்னான்:… “இதோ பார் மந்திரியாரே, நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன். எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. இருந்தும், […]
நெகிழ்ச்சிப் பதிவு மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், ஒரு மனிதன் தனது ஒன்பது முதல் பத்து வயது மகளுடன் வந்து முன் மேஜையில் அமர்ந்தார். […]
Dr. V. Marutharaj explains why Coconut oil is healthy in Tamil language.
கணியன் பூங்குன்றனார் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் இது. யாதும் ஊரே யாவரும் கேளிர் […]
உங்களுக்கு தெரியுமா.. “மங்கள் பாண்டே” யாரென்று..?? நம் நாட்டில் 1857-ம் ஆண்டு பரபரப்பூட்டும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்தச் சமயத்தில் ஆங்கிலப் படையில் இருந்த நம் நாட்டு வீரர்கள் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி […]
புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார். மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் […]
கொரனா மாதிரி கிருமிகளின் எதிர்ப்பு மருந்தாக சுண்டைக்காய் இருக்கிறது என்கிறார் அகத்தியர் தனது வைத்திய நிகண்டு நூலில். நெஞ்சின் கபம் போம் நிறை இருமி நோயும் போம் விஞ்சு வாதத்தின் விளைவு போம் வஞ்சியரே […]
படித்ததில் பிடித்தது… “மரணம்” பற்றி சுஜாதாவின் சில வரிகள்..!! செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால் தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை, […]
சுஜாதாவின் காபி கதை! ஏண்ணா..! பால் பாக்கெட் போட்டுட்டான்னானு பாருங்கோ..? இல்லையேடி..! எல்லார் ஆத்துலேயும் போட்டுட்டு , கடைசில தான் நம்மாத்துக்கு வர்றா..! அறுபது வயதிற்கு மேற்பட்ட , தமிழ் நாட்டு பிராமணர்களின் வயிற்றிற்கு, […]
இன்று அமெரிக்காவெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் போர்க் குரல் இது. கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரத்தின் ஒரு மளிகைக் கடையில் பொருள் வாங்க வந்த ஓர் இளைஞர், கள்ளநோட்டு கொடுத்ததாக கடைக்கார் போலீசில் புகார் […]