இளைஞன் – மந்திர சக்தி
இளைஞன் ஒருவன் ஞானிகளைப் போல் மந்திர சக்தி பெற விரும்பி, துறவி ஒருவரைப் பார்க்கச் சென்றான். காடு மேடுகளைக் கடந்து, பல நாட்கள் பயணித்து, கடைசியில் மந்திரச் சக்திக்குப் புகழ்பெற்ற துறவியைச் சந்தித்து தன் […]
இளைஞன் ஒருவன் ஞானிகளைப் போல் மந்திர சக்தி பெற விரும்பி, துறவி ஒருவரைப் பார்க்கச் சென்றான். காடு மேடுகளைக் கடந்து, பல நாட்கள் பயணித்து, கடைசியில் மந்திரச் சக்திக்குப் புகழ்பெற்ற துறவியைச் சந்தித்து தன் […]
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து […]
காசி திருத்தலம் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு காசி விசுவநாதரும் விசாலாட்சியும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர், காசியில் துர்க்கை கோயிலின் மதிற்சுவரையொட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை அங்கிருந்த ஒரு குரங்குக் […]
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் தரப்படுத்தப்பட்டிருப்பது ஹார்வர்டு பல்கலைக்கழகம். ஆராய்ச்சிக் கல்வியை முதன்மை நோக்கமாகக் கொண்டு 380 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் மிக்க இப்பல்கலைக்கழகத்தின் வழியான ஆய்வு முடிவுகளை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது. thehindu.com […]
கீதோபதேசம் – மூன்று வகை குணங்கள் அர்ஜுனன் கேட்கிறான்: க்ருஷ்ணா! சாஸ்திர விதிகளை மீறி – ஆனால் அக்கறையோடு வேள்வி செய்தோர்க்கு எந்த நிலை கிடைக்கிறது? ‘சத்துவம்’ என்ற தூய நிலையா ‘ரஜோ’ என்ற […]
With this blog we try to collect Information and stories in three languages (Tamil, English and German).